Question Paper-ஐ பார்த்து அதிர்ந்து போன மாணவி - தேர்வறையில் நடந்த பரபரப்பு

திருவாரூரிலுள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET எனப்படும்...
x

திருவாரூரிலுள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நுழைவுத்தேர்வை தமிழில் எழுத சென்ற மாணவிக்கு ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவிக்கு தேசிய தேர்வு முகமை மீண்டும் தேர்வு நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்