10 மணி நேரம்...36,000 வாகனங்கள்...சென்னைக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்

x

பொங்கல் விழாவிற்கு சொந்த ஊர் சென்றிருந்த தென் மாவட்ட மக்கள்,சென்னை திரும்பிவரும் நிலையில் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து, கார்கள், இரு சக்கர வாகனம் என 10 மணி நேரத்தில் 36 ஆயிரம் வாகனங்கள் தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளன. தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்