போர்வெல் நீரால் கருகிய பயிர்கள் - டிராக்டர் ஏற்றி அழித்த விவசாயி

x

மயிலாடுதுறை பொன்னூர் கிராமத்தில் போர்வெல் நீரால் பாசி படர்ந்து கருகிய நெற்பயிர். ஒரு மாதத்துக்கு மேலாக வளர்ந்து கருகிய பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை. முற்றிலும் கருகிய நெற்பயிர்களை ஆய்வு செய்த வேளாண் இணை இயக்குநர் சேகர். நிலத்தடி நீர் உயர்ந்தால் தான் போர்வெல் நீரில் பச்சைப்பாசி பாதிப்பு நீங்கும்- விவசாயி.


Next Story

மேலும் செய்திகள்