சென்னையை உலுக்கிய அப்பாவி சிறுமி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம் - கூடவே இருந்த கொடூர மிருகம்

x

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே 6 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை வியாசர் பாடியை சேர்ந்த கணவனை பிரிந்த பெண்ணுக்கு 9 வயதில் மகனும் 6 வயதில் மகளும் இருந்த நிலையில் அப்பெண்ணுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அப்பெண் வேலைக்கு சென்ற போது 6 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக சீனிவாசன் நாடகமாடிய நிலையில், விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக சிறுமி இருப்பதாக எண்ணி, சீனிவாசனே சிறுமியை அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்