"எந்தவித வளர்ச்சி பணியும் செய்யல.." தலைவருடன் கவுன்சிலர் பயங்கர வாக்குவாதம்..

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு எந்தவித வளர்ச்சி பணியும் செய்யவில்லை என, ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் குமரேசன், திமுக துணைத்தலைவர் ரமேஷ் குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், மற்ற வார்டு கவுன்சிலர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்