மழை நீரில் மூழ்கிய மாநகராட்சி பூங்கா

x

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பூங்கா, மழை நீரில் முழுகியது, 43 வது வார்டுக்கு உட்பட்ட பாரத் அவின்யூ பகுதியில் உள்ள முதல் தெருவில் பாரத் அவின்யூ பூங்கா உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் இந்த பூங்கா முழுவதும் மழைநீரில் மூழ்கியது. பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு பொருட்கள் சேதமடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்