மாநகராட்சி அதிரடி..மீண்டும் திறக்கப்பட்ட சுரங்கப்பாதை.. கிரீன் சிக்னல் கொடுத்த போலீஸார்..

x

வடசென்னையின் முக்கிய பகுதிகளான வியாசர்பாடி ஜீவா மேம்பால சுரங்கப்பாதை

மற்றும் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால சுரங்கப்பாதை ஆகிய 2 இடங்களிலும் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட நிலையில், போக்குவரத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. கனமழையால் தண்ணீர் அதிக அளவு தேங்கிய நிலையில் அப்பகுதிகளில் காவல்துறையினர் போக்குவரத்தைத் தடை செய்தனர்.. நேற்று இரவு ஓரளவிற்கு மழை குறைந்திருந்த போது மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார் மூலம் தேங்கிய நீரை அகற்றினர்.. இதனால் 2 சுரங்கப்பாதைகளிலும் மீண்டும் வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்