அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

x

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் பரிசோதனைக்குப் பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியிலுள்ள சோதனை சாவடிகளில் மருத்துவத் துறையினர் முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனம் மற்றும் பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே தமிழக பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்