தொடர்ந்து பெய்து வரும் கனமழை.. வெள்ளத்தால் சூழப்பட்ட ஊர்கள் - வீட்டுக்குள்ளேயே முடங்கிய மக்கள்

x

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால், கன்னியாகுமரி அடுத்த மோதிரமலை - குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்