சாதிய அடையாளங்கள்.. சாட்டை எடுத்த போலீஸ்

x

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுவர்கள், தெருக்களில் வரையப்பட்ட சாதிய ரீதியான வண்ணங்களை அழிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். வைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி ஆற்றுரங்கால், மணல்மேடு, தென்திருப்பேரை பகுதிகளில் பொதுஇடங்களில் வரையப்பட்ட சாதி அடையாளங்களை போலீசார் பெயிண்ட் அடித்து அகற்றினர். இந்நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்