ஸ்வீப் அடித்த கம்யூனிஸ்ட் AISA.. ஷாக்கில் RSS மாணவர் பிரிவு ABVP.. விழாக்கோலம் பூண்ட JNU பல்கலை.

x

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 22-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், இடதுசாரி பிரிவு மாணவரான தனஞ்செய் என்பவர் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏபிவிபி பிரிவு மாணவரை விட 922 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியடைந்துள்ளார். இதே போல், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளிலும் இடதுசாரி அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற அணியினர் மேளம் அடித்து உற்சாகமாக கொண்டாடின


Next Story

மேலும் செய்திகள்