யாரிடமும் சொல்லாமல் எண்ட்ரி கொடுத்த சென்னை கமிஷனர் - 1 நொடி ஆடிப்போன ஸ்டேஷன்

x

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு காவலர்களின் குறைபாடுகள் குறித்தும், காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல், பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும்படி நடந்து கொள்ளவும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்