"வரட்டுமா, டா டா சென்னை..!" - சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... திணறும் பெருங்களத்தூர்

x

ம​ழை விடுமுறையையொட்டி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது...


Next Story

மேலும் செய்திகள்