கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்.. பரபரப்பு காட்சிகள்

x

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்.. பரபரப்பு காட்சிகள்

#coimbatore #elephant #forest

கோவை தொண்டாமுத்தூரில், பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த‌தால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், யானைகள் உணவு, குடிநீர் தேடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் பகுதிக்குள் காட்டு யானைக்கூட்டம் ஒன்று புகுந்த‌தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை தாளியூர் மலைப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்