பட்ஜெட்டில் வந்த பிரமாண்ட அறிவிப்பு - அளவுக்கு அடங்காத மகிழ்ச்சியில் சத்தியமங்கலம்

x

சத்தியமங்கலத்தில் விளையும் செவ்வாழைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வேளாண் பட்ஜெட்டின் அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். புவிசார் குறியீடு பெற்றால், சத்தியமங்கலம் செவ்வாழைக்கு தனி சிறப்பு கிடைக்கும் என்றும் விவசாயிகள் கூறினர். மேலும், சத்தியமங்கலம் செவ்வாழைக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால், விவசாயிகள் அதிகம் பயிரிட ஆர்வம் காட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்