துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அச்சத்தோடு வரும் மாணவ, மாணவிகள்

x

#mayiladuthurai | #cheetah

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அச்சத்தோடு வரும் மாணவ, மாணவிகள்

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் நிலவும் நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்