"10ம் வகுப்பு பொதுத்தேர்வு... அந்த ஒரு தேர்வை ஒத்திவைக்க வேண்டும்" - ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

x
  • "10ம் வகுப்பு பொதுத்தேர்வு...
  • அந்த ஒரு தேர்வை ஒத்திவைக்க வேண்டும்"
  • ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
  • ஈஸ்டர் பண்டிகையை தொடர்ந்து வரும் பத்தாம் வகுப்பு கணித தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி கணித தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், மார்ச் 31ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதால், மறுநாள் நடக்கும் கணித தேர்வை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்