அடேங்கப்பா.. எவ்வளவு அழகா பேசுது... மழலை மொழியில் பேசி மனங்களை கவர்ந்த குழந்தை

x

கோவை பேரூரில் நடைபெற்ற "யானைகள் தமிழ் இலக்கியம்" என்ற நிகழ்ச்சியில் 3ம் வகுப்பு மாணவி நேயா கருத்தரங்கில் யானைகளின் முக்கியத்துவம் பற்றி மழலை மொழியில் பேசியது அனைவரையும் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்