ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி | Chennai Traffic

x

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் பேருந்துகள் செல்வதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்