`நீதிபதிகள் தேர்வு சர்ச்சை'...டிஎன்பிஎஸ்சி-க்கு பறந்த உத்தரவு - நீதிமன்றம் அதிரடி

x

தமிழகத்தில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான பிரதான தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டி, நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்