#BREAKING || சென்னை கார் ரேஸ்... ஐகோர்ட்டில் தமிழக அரசு சொன்ன தகவல்

x

சென்னை நகரில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும்...

தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்...

சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகளில் பிப்ரவரி 16ல் தீர்ப்பு

கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு. சட்ட அனுமதின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது - மனுதாரர் தரப்பு

கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன அரசு தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி?

பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெறபட்டுள்ளது - தமிழக அரசு.


Next Story

மேலும் செய்திகள்