"சென்னை.. நாங்க வந்துட்டு இருக்கோம்" - ஒரே நாளில் படையெடுத்த மக்கள் -டோல் கேட்டில் குவிந்த வாகனங்கள்

x

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுங்கச்சாவடியில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறப்பு. இருசக்கர வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைக்கும் போலீசார்.


Next Story

மேலும் செய்திகள்