டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - மண்பானையில் பொங்கல் வைத்து மாணவிகள் உற்சாகம்

x

சென்னை மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் தங்கம் முன்னிலையில், பள்ளியில் பயிலும் மாணவிகள் கோலமிட்டு, மண்பானையில் பொங்கல் வைத்து நடன நிகழ்ச்சிகள் நடத்தினர். மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்