#BREAKING || சென்னையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தம் - கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் புகுந்த குண்டு

x
  • சென்னை தாம்பரத்தில் வீட்டில் பாய்ந்த துப்பாக்கி குண்டால் பரபரப்பு
  • மீனாம்பாள் தெருவில் உள்ள வழக்கறிஞர் தியாகராஜன் என்பவரின் வீட்டிற்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்தது
  • வீட்டின் கண்ணாடி உடைந்ததால் அதிர்ச்சி
  • தியாகராஜன் மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் இருந்தபோது சம்பவம்
  • விமானப்படை அலுவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து தவறுதலாக
  • துப்பாக்கி குண்டு பாய்ந்ததா? என போலீசார் விசாரணை/தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்
  • வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு

Next Story

மேலும் செய்திகள்