சென்னை பெட்ரோல் பங்க் விபத்து... மனம் உடைந்து பேசிய இறந்தவரின் மகன்

x

சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் விபத்தில், ஆம்புலன்ஸ் வந்திருந்தால் தனது தந்தையின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என, விபத்தில் உயிரிழந்த கந்தசாமியின் மகன் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்