சென்னையில் 40 அடி ஆழத்தில் உயிருக்கு போராடிய நபர் - திக்.. திக் காட்சிகள்

x
  • சென்னை நெசப்பாக்கத்தில் 75 வயதான முதியவர் ஒருவர் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார்.
  • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள், 1 மணி நேரம் போராடி முதியவரை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்