"இனி டிக்கெட் வாங்க தேவை இல்லை"...சென்னை மெட்ரோ பற்றி வெளியான முக்கிய அப்டேட்

x

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், பயண டிக்கெட்டை வாட்ஸ் ஆப் கியூ.ஆர். கோடு முலம் பெற்று பயணம் செய்யும் செயலி அறிமுக விழா கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த புதிய முறையை சென்னை மெட்ரோ ரயில்வே துறை மேலாண்மை இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளதாகவும், ஒப்புதல் வந்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்