பர்தா அணிய மறுத்த மனைவி - ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்

x

சென்னை, அயனாவரம் வசந்த கார்டன் தெருவை சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா. இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் ரவிக்குமார் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், இருவரும் அதே பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில், பர்தா அணியால் வெளியே சென்ற மனைவியிடம் பர்தா அணியச் சொல்லி தகராறு செய்த ரவிக்குமார், ஒரு கட்டத்தில் அவரை பிரியாணி செய்யும் கரண்டியால் கண்மூடித்தனமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ரவிக்குமாரை போலீசார் கைது செய்த நிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்