சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ் சொன்ன ரயில்வே துறை | Chennai | Local Train

x

திருத்தணி, சூலூர்பேட்டை, பரங்கிமலை ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு, வரும் மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மொத்தம் 17 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும், 7 ரயில் நிலையங்களுக்கு காணொளி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், திரிசூலம், குரோம்பேட்டை ரயில் நிலையங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாக விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்