சென்னை மெட்ரோ அருகே அடித்து புரண்ட மாணவர்கள் - `GANG WAR'க்கு நடுவே சிக்கிய போலீஸ்

x

சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் அருகே, தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பிரபல மருத்துவமனையின் வாயிலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், தகராறில் ஈடுபட்டிருந்த நபர்களை பிடிக்க முயன்றபோது, காவல் உதவி ஆய்வாளர் முரளி என்பவர் மீது, மாணவர்கள் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளருக்கு காலில் காயம் ஏற்பட்டடது. இதுதொடர்பான புகாரின் பேரில், தப்பியோடிய மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்