BREAKING || நள்ளிரவில் சென்னையை சூழ்ந்த பயங்கர கரும்புகை.. வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் தனியார் மரகுடோனில் பயங்கர தீ விபத்து *

*சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது*

*6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்