திடீரென வந்த `செம' மாற்றம்... குஷியில் சென்னை பயணிகள்

x

சென்னையில் இருந்து ராணிப்பேட்டை அரக்கோணம் வழியாக பெங்களூர் செல்லும் ஏசி பெட்டியுடன் கூடிய டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் 5 முன்பதிவு சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது... சென்னையில் இருந்து பெங்களூருக்கு குறைந்த நேரத்தில் செல்லக்கூடிய இந்த அதிவேக ரயிலில் சாமானிய மக்கள் பயணம் செய்ய முடியாமல் இருந்தது... இதையடுத்து 5 சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டதன் மூலம் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... சென்னையிலிருந்து இன்று காலை7.30க்குபுறப்பட்டு காலை 8.30 மணிக்கு அரக்கோணம் வந்தடைந்த ரயிலில் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்