அலறிய செங்கல்பட்டு.. அதிர வைத்த 9 சிறார்கள்.. குவிந்த அதிகாரிகள் - அதிரவைக்கும் காட்சி

x
  • செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறார்கள் போரட்டம்
  • 3வது மாடி கட்டிடத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் 9 சிறார்கள்
  • கூர்நோக்கு இல்லத்தில் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க கோரி போராட்டம்
  • சிறார்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள செங்கல்பட்டு தீயணைப்புதுறை வீரர்கள்
  • குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 30க்கும் அதிகமான சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்