பொதுமக்களுக்கு காலையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுகவினர்

x

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கினர். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிட்லபாக்கம், செம்பாக்கம் பகுதிகளில் பொதுமக்களுக்கு காலையிலேயே பிரியாணி வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்