சிக்காத சிறுத்தை..! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை.. பெரம்பலுார்,அரியலூருக்கு தூக்கம் போச்சு

x

சிக்காத `ஜீனியஸ்' சிறுத்தை..! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை.. பெரம்பலுார், அரியலூருக்கு தூக்கம் போச்சு

#Cheetah #Mayiladuthurai #Ariyalur #TNForest #TNPolice

7 நாட்களாக சிறுத்தை எங்கே பதுங்கி இருக்கிறது?

கடந்த 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை மயிலாடுதுறையில் போக்கு காட்டிய சிறுத்தை

கடந்த 11ம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறையில் தென்பட்ட சிறுத்தை

அதன்பின் ஏழு நாட்களாக கேமரா மற்றும் மனித கண்களுக்கு அகப்படாமல் பதுங்கி இருக்கும் சிறுத்தை

வலை விரித்த வனத்துறை- சிக்காத சிறுத்தை


Next Story

மேலும் செய்திகள்