அரிவாளால் கடையை சூறையாடிய ரவுடிகள்.. - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில், கையில் அரிவாளுடன் மதுபோதையில் தகராறு செய்த ரவுடிகள், கடையொன்றை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை, யோகிராம் சுரத்குமார் கோவில் அருகே நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரவி வரும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தகராறில் ஈடுபட்டு தப்பிச் சென்ற ரவுடிகளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்