நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்த லாரி..தொடர்ந்து 50மீட்டர்.. நினைக்கமுடியாத கொடூரம்-பதற வைக்கும் காட்சி

x

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சாம்பல் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி, விருதுநகரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வல்லநாடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பக்கவாட்டு சுவரில் மோதிய லாரி, நடுரோட்டில் கவிழ்ந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று விபத்துக்குள்ளானது. காயமடைந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், லாரி கவிழ்ந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்