#Justin|| தமிழகத்தையே உலுக்கிய ஒரு மோசமான சம்பவம்.. வழக்கு சிபிஐ வசம் செல்கிறதா?

x

சிபிஐ வசம் செல்கிறதா வேங்கை வயல் வழக்கு

ஆலோசனையில் சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் என தகவல்

31 பேரிடம் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையும் சிபிசிஐடி போலீசாருக்கு பின்னடைவை தந்ததும் அடுத்து நேற்று 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கு யாரும் உடன்படாமல் மறுப்பு தெரிவித்து வருவதால் சிபிசிஐடி போலீசார் திணறல்

ஓராண்டாக விசாரணை நடத்திய அதிகாரி டிஎஸ்பி பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய டிஎஸ்பி பதவி ஏற்று நிலையில் மறுபடியும் முதலிலிருந்து விசாரணை தொடங்கும் சூழ்நிலையில் சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை என தகவல்


Next Story

மேலும் செய்திகள்