#BREAKING || பார்முலா 4 கார் பந்தயம் தடை கோரி வழக்கு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

x

சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரி வழக்கு. போட்டி நடத்துவதற்கு பெற்ற அனுமதிகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் ஸ்ரீஹரிஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நாளைக்கு தள்ளிவைப்பு. கார் பந்தயத்தால் மக்கள் நடமாட்டம் பாதிக்கப்படும், ஓமந்தூரார் மருத்துவமனை நோயாளிகள் பாதிக்கப்படுவர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசீலிக்காமல் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன . இருங்காட்டுக்கோட்டையில் பந்தய தளம் உள்ள நிலையில் நகரில் பந்தயம் நடத்துவது ஆபத்தானது - மனுதாரர்


Next Story

மேலும் செய்திகள்