அரசு மருத்துவமனையில் மகன் உயிரிழந்த வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவு

x

அரசு மருத்துவமனையில் மகன் உயிரிழந்த வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவு

#cbcid #govthospitals #highcourt #thanjavur #thanthitv

மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்து போன தனது மகனின் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தந்தை தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கும்பகோணம் போலீசார் விசாரணையில் திருப்தி இல்லை எனக்கூறிய நீதிமன்றம், வழக்கின் விசாரணைக்காக மூத்த அதிகாரியை நியமித்து முறையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்