கோவிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து எமன் ரூபத்தில் வந்த லாரி கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே பலி..!

x

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய தம்பதி, சாலை விபத்தில்

சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதி சீனிவாசன் - மஞ்சுளா. இருவரும் திருச்சியில் உள்ள பைரவர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தங்களது காரில் காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். சீனிவாசன் காரை ஒட்டி வந்த நிலையில், வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் திடீரென கட்டுபாட்டை இழந்த கார் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியான நிலையில், விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்