போதையில் பைக்கை அடியில் போட்டு 1 கிமீ இழுத்து சென்ற அதிபயங்கர காட்சிகள்..

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், மதுபோதையில் ஒருவர் காரை தாறுமாறாக ஓட்டிய நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட பதைபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து காரணமாக பென்னாகரம் நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் மோதி கார் நின்ற நிலையில், பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்