#BREAKING | மகளிர் உரிமைத்தொகை.. "இன்னும் 10 நாட்களில் வரப்போகும் SMS" - தமிழக அரசு கொடுத்த அப்டேட்

x
  • "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும்"
  • தமிழக அரசு தகவல்
  • 1.13 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில், 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்
  • மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
  • விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்
  • தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி
  • மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு - 10 நாளில் குறுஞ்செய்தி

Next Story

மேலும் செய்திகள்