#BREAKING || சென்னையில் புறப்பட இருந்த ரயில்கள் மீண்டும் ரத்து.. பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்

x

சென்னை சென்ட்ரலில் ரத்தான ரயில்கள் புறப்பட செய்யப்பட்டிருந்த மாற்று ஏற்பாட்டிலும் சிக்கல். ஆவடி, திருவள்ளூரில் இருந்தும் ரயில்கள் இயக்க முடியாத சூழல் என தகவல். அரக்கோணத்தில் இருந்து புறப்படும் ஏலகிரி விரைவு ரயிலை தவிர மற்ற அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்