#BREAKING || முல்லை பெரியாறு அணை பார்க்கிங் விவகாரம்-சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

x

முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவு. மூன்று மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் ஆணை. முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மைய விவகாரத்துக்கு தீர்வுகாண கூட்டு சர்வே- தமிழ்நாடு-கேரள மாநில அரசுகள் இசைவு. சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்