#BREAKING | தமிழகத்தை அதிர வைத்த சிவகாசி பட்டாசு விபத்து - வசமாக சிக்கிய 3 பேர்

x
  • சிவகாசியில் 13 பேர் உயிரிழந்த பட்டாசு விபத்து தொடர்பாக 3 பேர் கைது
  • பட்டாசு கடை உரிமையாளர், மேற்பார்வையாளர், மேலாளரை கைது செய்தனர், எம்.புதுப்பட்டி போலீசார்
  • பட்டாசு கடையில் நேற்று நடந்த விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்
  • உரிமையாளர் சுந்தர மூர்த்தி, மேற்பார்வையாளர் கனகராஜ், மேலாளர் ராம்குமார் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு
  • சிவகாசி பட்டாசு விபத்து = 3 பேர் கைது

Next Story

மேலும் செய்திகள்