#BREAKING || மேலும் ஒருவர் பலி.. சுயரூபத்தை காட்ட தொடங்கிய கொரோனா.. பீதியில் மக்கள்

x

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு - அச்சத்தில் மக்கள். நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியானதால் பரபரப்பு. கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக உள்ளது. கேரளாவில் முதல்முறையாக ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிப்பு. இந்த வகை கொரோனா என்பது வேகமாக பரவக்கூடியது என்பதால் சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - இதுவரை 2 பேர் பலி


Next Story

மேலும் செய்திகள்