#BREAKING || மிக் ஜாம் புயல் மற்றும் கனமழை எதிரொலி.. கூடுதலாக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள்

x
  • "சென்னையில் இன்று ஒரே நாளில் 130 ஆம்புலன்ஸ்களில் 300 புகார்கள் கையாளப்பட்டுள்ளன"
  • 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தகவல்
  • கூடுதலாக 140 ஆம்புலன்ஸ்கள் வரவழைப்பு

Next Story

மேலும் செய்திகள்