#Breaking : கொடநாடு வழக்கு நெருங்கும் கிளைமாக்ஸ்...யார், யார்..? குறிவைக்கப்பட்ட 19 இடங்கள்... !

x

கொடநாடு வழக்கு தொடர்பாக, சந்தேகிக்கப்படும் 19 இடங்களில் உள்ள செல்போன் டவர்களை அடையாளம் கண்டுள்ள சிபிசிஐடி/கொடநாடு, உதகை, சேலம், சென்னை,

கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள 19 செல்போன் டவர்களை அடையாளம் கண்டுள்ள சிபிசிஐடி/விபத்தில் இறந்த கனகராஜ், சயான் ஆகியோர் யார் யாரிடம் பேசினார்கள் என்ற தகவலை பெற, கிடைத்த விவரங்களை ஆய்வகத்திற்கு அனுப்பியது சிபிசிஐடி////கோப்புக்காட்சி/2/கொடநாடு வழக்கு - சிபிசிஐடி அதிரடி


Next Story

மேலும் செய்திகள்