#BREAKING || புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகத்திற்கே இந்த நிலையா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அசாதாரண சூழல்

பல்கலை. பதிவாளர் ஏழுமலையிடம் இன்று விசாரணை நடத்த உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி

"உயர் கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன - அவற்றில் முறைகேடு நடந்தால் பணம் வழங்க முடியாது"

"சென்னை பல்கலை.யின் நிதி நெருக்கடிக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக பதிவாளரிடம் இன்று விசாரணை"

முறைகேடு நடைபெறாமல் இருந்தால் அரசு நிதி அளிக்கும் - அமைச்சர் ராஜ கண்ணப்பன்


Next Story

மேலும் செய்திகள்